* முட்டாளை பிறர் அழிக்கத் தேவை இல்லை. அவன் தானே அழிவான்.
* உறவினர்கள் உனக்கு உதவ மாட்டார்கள். மனதை நிர்வகிக்கக் கற்றுக் கொள். அதுவே சிறந்த உதவியாக இருக்கும்.
* சிறப்பாகப் பேசுவதால் மட்டுமே ஒரு மனிதனை அறிஞனாக ஏற்க முடியாது.
* தவறு செய்யாத மனிதனே உண்மையில் பேரழகு மிக்கவன். அவனால் உலகமே நன்மை பெறுகிறது.
* ஒருமுறை செய்த பாவத்தை மீண்டும் செய்யாத விதத்தில் மனதை நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* முட்டாளின் நட்பை விட, தனியாக வாழ்வது எவ்வளவோ மேலானது.
புத்தர்