* பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம் பொருள் நாம் அறியாமலேயே பிறரால் அபகரிக்கப்பட்டு விடும். * பயத்தை கைவிடும் வரை, மனிதன் அடிமையாகவே வாழ நேரிடும். * விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. * சுயநலம் கொண்டவர்கள் தங்களின் லாபத்திற்காக எந்த தீமைையயும் செய்ய தயங்க மாட்டார்கள். * உயர்ந்த அறிவு கொண்ட நல்ல மனிதர்கள் வறுமையுற்ற காலத்திலும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடமாட்டார்கள். மகாவீரர்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.