நல்லவர்களுடன் உறவாடுங்கள்
ஆகஸ்ட் 10,2015,
15:08  IST
எழுத்தின் அளவு:

* கோடி பணம் கிடைத்தாலும் மனிதன் பொய் சொல்வது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல வேண்டும்.
* கோடி பணம் கொடுத்தாவது நல்லோர்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* கற்ற கல்வி கையளவு ஆகும். ஆனால், கற்க வேண்டிய விஷயமோ உலகளவு இருக்கிறது.
* வெள்ளை மனம் கொண்டோருக்கு, சிவந்த தாமரைமலரில் உறையும் திருமகளின் அருள் கிடைக்கும்.
* மனிதன் வருமானத்திற்கு ஏற்ப செலவிட வேண்டும்.
வருமானத்தை விட அதிகம் செலவு செய்தால் அறிவு அழியும். மானமும் போகும்.
-அவ்வையார்

Advertisement
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X