* கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்.
* பணம் இருக்கும் வரை தான் சொந்தம் இருக்கும். அது இல்லாவிட்டாலும் கடவுள் உடன் இருப்பார்.
* தினமும் கொஞ்சமாவது கீதை படி. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்.
* இளமை, பணம், பதவி, ஆயுள் ஆகியவற்றை தாமரை இலை தண்ணீர் போல் பார். இவை நிலையற்றவை.
* காலையில் எழுந்து விபூதி இட்டு கடவுளை வணங்கு. கஷ்டம் குறையும். வியாதிகள் தீரும்.
* மனதை அடக்கி நல்ல எண்ணங்களுடன் வாழ்வை நடத்து. பிறப்பற்ற நிலை அடைவாய்.
-ஆதிசங்கரர்