யாருக்கும் அஞ்சாதே!
நவம்பர் 02,2015,
11:11  IST
எழுத்தின் அளவு:

* யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பதும், விவேகத்துடன் பிறர் குற்றத்தை பெருந்தன்மையுடன் மன்னிப்பதும் ஆண்மையாகும்.
* அடியவரின் குறையை கடவுள் குணமாக ஏற்று கருணை புரிகிறார்.
* உதவி கேட்பவர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல உள்ளத்தை தடுப்பது பாவம்.
* நோன்பு இருந்து உடலை வருத்துவதைக் காட்டிலும், உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே சிறந்தது.
* வாக்கு, மனம், செயல் மூன்றும் வேறுபடாமல் ஒன்றிய நிலையில் வாழ்பவனே நல்ல மனிதன்.
-வள்ளலார்

Advertisement
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வள்ளலார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X