* செய்வன திருந்தச் செய்தாலே போதும். மற்றவர் புகழ வேண்டும் என்பதற்காக எந்தப் பணியிலும் ஈடுபட வேண்டாம்.* கடவுளைத் தேடி அலையாதே. உன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டால், அவரே உன்னைத் தேடி வருவார்.* நாக்கை அடக்கப் பழகி விட்டால் மற்ற ...
* கடலை நோக்கி ஓடும் நதி போல, கடவுளைத் தேடுவதில் ஆர்வம் கொள்.* செய்யும் எந்த செயலும், மனதை மாசுபடுத்தாமல் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்.* பிறர் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த பணியிலும் ஈடுபட வேண்டாம்.*செல்வம் இல்லாத நிலையை வறுமை என நினைக்காதே. அறியாமையே மிகக் கொடிய வறுமை.*நோய்க்கு ...
* செல்வம் ஓரிடத்தில் நில்லாது சென்று கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலைத்திருப்பவர்.* உலகம் உன்னை நல்லவன் என்று வாழ்த்துவதற்கும், கெட்டவன் என்று தூற்றுவதற்கும் உன் செயலே காரணம்.* இந்த பிறவியிலேயே தர்மம் செய்யத் தவறியவன் வாழ்நாளை வீணாக்கியவனே.* மனிதன் மனசாட்சி சொல்வதைக் கேட்டு ...
* காணும் உயிரை எல்லாம் சிவமாக கருது. கடைசியில் சிவமாக மாறி விடுவாய்.* பணம் இல்லாமையே வறுமை என்றனர். உண்மையில் கடவுளைப் பற்றி அறியாமல் இருப்பதே கொடிய வறுமை.* நோய்க்கு இடம் கொடுக்காதே. நோய் உள்ளவனால் கடவுளை வழிபட முடியாது.* தூய்மையைத் தேடி அலைய வேண்டாம். மனதை துாய்மையாக்கி விட்டால் உலகமே திருந்தி ...
* இங்கிதம் தெரியாத மனிதன் வாழ்வில் துன்பத்திற்கு ஆளாவான். சூழ்நிலைக்கு ஏற்ப மாறத் தெரிந்தவனே புத்திசாலி. * மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்பவனே.வாழ்வில் எல்லா சுகமும் பெறுவான். * நீ பக்திமானாக இரு. கடவுளை நம்பு. ஒருவராலும் உன்னைத் துன்புறுத்த முடியாது. * யார் மீதும், எப்போதும் வெறுப்பு காட்டாதே. ...
* இயற்கையிடம் பாடம் கற்றுக் கொள். சூரிய, சந்திரனைப் போல காலம் தவறாமல் பணி செய்.* சிறு நெருப்பு பெரிய காட்டுத்தீயாக பரவுவது போல, மனதில் எழும் தீய ஆசை பெருந்தீமைக்கு வழி வகுக்கும்.* கடவுளைச் சத்தியமாக நம்பத் தொடங்கினால், நீ செல்லும் இடத்திற்கு சொர்க்கம் தேடி வரும்.* வெற்றி பெற விரும்பினால், யாருடைய ...
* கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையான செல்வம்.* பிறரைத் தனக்கு கீழானவர்களாக கருதுபவன், விரைவில் கீழ்மையடைந்து வருந்துவான்.* பிறர் குறையை மட்டும் சிந்திப்பவன் பாவியாகிறான். தன்னைத்தானே அறிந்து திருந்துபவன் ஞானியாகிறான்.* யாரும் எதற்காகவும் வெறுப்பது கூடாது. உலகை வெறுப்பவனைக் கடவுளும் வெறுத்து ...
* அன்பு நிறைந்த துாய உள்ளத்தில் இறையருள் எப்போதும் சுரந்து கொண்டேயிருக்கும்.* கடவுளுடன் தொடர்பு கொள். எல்லா நன்மையும் பெற்று சுகமாக வாழ்வாய்.* தற்பெருமை கொள்ளாதே. எல்லாம் கடவுளின் செயல் என்பதை ஒருபோதும் மறவாதே.* காலத்தை வீணாக்காதே. உயிர்களின் பின்னால் காலன் வந்து கொண்டிருக்கிறான்.* யார் மீதும் ...
* மனதை முகம் பார்க்கும் கண்ணாடி போல துாய்மையானதாக வைத்துக் கொள். * மனம் போன போக்கெல்லாம் ஒருநாளும் போகாதே. எப்போதும் உனக்கு தெய்வ அருள் பூரணமாக இருக்கிறது. * எல்லோரிடமும் பணிவுடன் பழகினால் அகந்தை உன்னிடம் இருந்து அகன்று விடும்.* மனதில் அமைதி உண்டாக விரும்பினால், முதலில் நேர்மை கொண்டவனாக மாறி ...
* உன்னைப் பிறர் போற்றுவதற்கும், துாற்றுவதற்கும் நீயே தான் காரணம். * வாழ்வில் தர்மநெறிகளைக் கடைபிடிக்கத் தவறியவன் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். * கோபப்படுபவன் அறிவாளியாக இருக்க முடியாது. கோபத்தில் அறிவு மழுங்கி விடுகிறது. * உன்னை நீயே விளம்பரப்படுத்திக் கொள்ளாதே. நீ ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.