* கொடுக்கின்ற மனம் மனிதனுக்கு இல்லாவிட்டாலும், பிறர் கொடுப்பதைத் தடுக்க முயல்வது கூடாது.* பசி என்றும் நம்மிடம் வந்தவருக்கு வயிறார சாப்பிடுவதற்கு உணவு அளிப்பதே சிறந்த பண்பாகும்.* கோபம் வந்து விட்டால், இமைப் பொழுதில் ...
* மனிதன் தன்னை பெருமைக்கு அர்ப்பணிக்க வேண்டுமே தவிர, இழிவுக்கு அடிமையாக்கி விடக்கூடாது.* நல்லெண்ணம் என்னும் விதை சிறியது தான். ஆனால், அது மரமாகி நிழல் தரும் போது பெறும் பயன் அளவில்லாதது.* சினம் அற்ற மனம் உள்ளவனே நெஞ்சுரம் மிக்கவன். அவன் உயிருக்கு ஆபத்து ஏதும் உண்டாவதில்லை.* நல்ல நூல்களைத் ...
* எப்போதும் உண்மையை மட்டுமே பேசுபவன், தாய் போல நம்பிக்கைக்கு உரியவனாகத் திகழ்வான்.* செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனதில் சுமை குறைவதோடு, பால் போல தெளிவும் உண்டாகும்.* ஏமாற்றுதல் என்பது சிறிய முள் தான் என்றாலும், அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.* பேச்சைக் குறைத்து மவுனமாக இருந்தால், மனம் கலங்காத ...
* எந்த பிராணியையும் கொல்லவோ, பிறர் கொல்வதை ஆமோ-திப்பதோ, அதற்கு உடந்தையாக இருக்கவோ கூடாது. அனைத்து உயிர்களுக்கும் ஒரே மதிப்புதான் இருக்கிறது.* எப்போதும் நேர்மையுடன் இருங்கள். அதுதான் நல்வாழ்க்கையின் அஸ்திவாரம்.* பிறர் பொரு-ளுக்கு ஒருபோதும் ஆசைப் படக்கூடாது. அதனால் சிறிதளவும் நன்மை ஏற்படாது.* ...
* பொய் பேசுவதால் மனிதன் பழிக்கு ஆளாக நேரிடும். ஆனால், உண்மை பேசுபவனோ நிலைத்த புகழ் பெறுவான். * விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் உண்டாவதில்லை. * மனதில் அச்சம் தலை துாக்கி நிற்கும் வரை மனிதன் அடிமையாக வாழ வேண்டியிருக்கும். * தன்னம்பிக்கை இல்லாதவன் புதிய முயற்சிகளில் ...
* தர்மமே உலகின் சிறந்த மங்கலப் பொருளாகும். ஒழுக்கமும், இரக்கமும் அதன் உயிர் நாடியான குணங்கள். * உண்மை பேசுபவன், குரு போல வழிகாட்டுபவன், தாய் போல அன்பு செலுத்துபவன் ஆகியோருடன் விரும்பி நட்பு கொள்ள வேண்டும். * தினமும் மவுனமாய் தியானம் பழகினால் மனம் கலங்காத நிலையை அடைய முடியும். * அடைக்கலம் ...
* நம்மைப் பற்றி நாமே பெருமைப் படுவதில் அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல்களால் பிறர் நம்மை மதிக்க வேண்டும். * தேவைக்கு மேல் இருக்கும் செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவுங்கள்.* கூட்டு முயற்சியில் கிடைத்த பொருளை நண்பனுக்கும் பகிர்ந்து கொடுக்காதவன் நற்கதி பெற முடியாது. * பிறருக்கு உரிமையானவற்றை ...
* பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம் பொருள் நாம் அறியாமலேயே பிறரால் அபகரிக்கப்பட்டு விடும்.* பயத்தை கைவிடும் வரை, மனிதன் அடிமையாகவே வாழ நேரிடும்.* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை.* சுயநலம் கொண்டவர்கள் தங்களின் லாபத்திற்காக எந்த தீமைையயும் செய்ய தயங்க ...
* பேராசையால் மனதில் தீய இயல்புகள் உண்டாகும். இறுதியில் அழிவை தரும்.* உண்மையும், நேர்மையும் மனிதனை கோபுரம் போல நிமிரச் செய்யும்.* பிறர் பழிக்கும் விதத்தில் நடக்கக் கூடாது. பழி இல்லாத பண்பே சிறப்பு மிக்கது.* ஆயுளை நீட்டிக்கும் சக்தி நமக்கு இல்லை. அதனால், விரைந்து நற்செயல்களில் ஈடுபடுங்கள்.* தியானம் ...
* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியவர்களுக்கு உங்களால் இயன்ற சேவை செய்யவும் தயாராக இருங்கள்.* மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது. நல்ல எண்ணத்தை மட்டுமே மனதிற்குள் நுழைய அனுமதியுங்கள்.* தியானத்தின் மூலம் சிந்தனை ஒருமுகப்படுகிறது. பிரார்த்தனை செய்வதும் ஒருவகை தியானமே.* உங்களிடம் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.