* மணம் வீசும் மலர் போல, உயர்ந்த எண்ணங்களை மனதில் பரப்புங்கள்.* நல்லது செய்வதற்குரிய வாய்ப்புக்காக காத்திருப்பவனே நல்லவன்.* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளைக் கண்டு கலங்க வேண்டாம். அவை நம்மை பக்குவப்படுத்துகின்றன.* ...
* கடவுளுக்குரிய அருவ நிலையில் சிறப்பிடம் பெறுவது ஒளி வழிபாடு. நம் உள்ளத்தில் ஒளி வடிவில் திகழும் இறைவனையே தீபாவளி நன்னாளில் வழிபாடு செய்கிறோம்.* தீபாவளித் திருநாளில் தீபம் ஏற்றுவது முக்கியம். திருவிளக்கின் ஐந்து முகங்களும் ஐந்து புலன்களைக் குறிக்கிறது. விளக்கின் சுடர் வெளிச்சத்தைத் தருவது ...
* தர்மத்தை வாழ வைத்தால் தன் பங்குக்கு தர்மமும் நம்மை வாழ வைக்கும் என்கிறது ராமாயணம். தர்மத்தை அழிக்க நினைத்தால் அது நம்மை அழித்து விடும்.* நமக்கு தரப்பட்டுள்ள கடமையை, கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்ற எண்ணத்துடன் செய்து வர வேண்டும். * காட்டாற்று வெள்ளத்தை அணை கட்டி கட்டுப்படுத்தினால், ...
* எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது.* வாழ்வதற்குரிய முதல் தகுதி ஒழுக்கம். ஒழுக்கமுடையவர்களே உலகில் எதையும் சாதிக்க முடியும். இதை இளைஞர்கள் நன்கு உணர்ந்து செயல்படவேண்டும்.* நாளும் தேவைகளை வளர்த்துக் கொண்டே ...
* மனிதன் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.* எல்லா உயிர்களிடமும் இரக்கம் கொண்ட மனிதன் கடவுளுக்கு மிகவும் நெருக்கமுள்ளவனாக இருக்கிறான்.* பிறருடைய அந்தரங்க விஷயங்களைத் தெரிந்து கொள்ள காது கொடுக்காதீர்கள். * மனிதனாக வாழ அடிப்படையானது ...
* தன்னைப் போல பிறரை நேசிப்பவன் தெய்வநிலைக்கு உயர்வான். இதனை அருளாளர்கள் "உன்னைப்போலவே மற்றவர்களையும் நேசி,''என்று குறிப்பிடுகின்றனர். * சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் தானத்தால் மனம் பரிசுத்தமாகும். * மரத்தின் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.