* நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக்கொள். அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே.* உள்ளம் உருகி வழிபட்டால், கடவுளின் அருள் எளிதில் கிடைக்கும்.* விரும்பிய வடிவில் கடவுளை வழிபாடு செய்யலாம். அதிலும் தாயாகக் ...
* உள்ளம் கரைந்து உருகி வழிபடுங்கள். கடவுளின் அருளை பெறுவீர்கள்.* பிழைகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதில் அவமானமில்லை.* கீழான ஆசை மனதில் முளை விடும் போதே அகற்றுவது நல்லது. வளர விட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடும்.* எந்த விஷயத்திற்கும் கவுரவம் அளிக்கா விட்டால், அதன் உண்மைத் தன்மையை அறிய ...
* அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் காலம் வரை அறிவுக்கதவைத் திறந்தே வையுங்கள். * கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்கே சுகத்தின் அருமையை உணர முடியும். * பிழையைச் சரி செய்து கொள்ள முயலுங்கள். இதில் எந்த அவமானமும் கிடையாது. * கவலைப்படுவதால் எந்த ஒரு பிரச்னையும் தீர்ந்து விடப் போவதில்லை. ...
* தியானத்தில் உள்ளம் கரைந்து உருகினால் கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.* சிறிய செயல் செய்பவர்களைப் பார்த்து நாம் சிரித்தால், கடவுள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்.* எந்த விஷயத்திற்கும் அதற்குரிய கவுரவம் கொடுக்காவிட்டால், அதன் உண்மைத் தன்மையை உணர முடியாது.* பிழையைச் சரிப்படுத்திக் ...
* தியானத்தில் உள்ளம் கரைந்து உருகினால் கடவுளின் அருளை நிச்சயமாகப் பெற முடியும்.* கடவுளை அவரவர் விரும்பிய வடிவில் வழிபாடு செய்யலாம். இருந்தாலும், தாய்மையின் வடிவமாக வழிபடுவதே எளிதானது. * ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அதன் உண்மையை நம்மால் அறிய முடியாது.* துக்கப்படுவதால் பிரச்னைகள் தீர்ந்து ...
* தியானத்தில் உள்ளத்தை ஈடுபடுத்த பழக்கி விட்டால் இறையருள் கிடைத்துவிடும். * நன்னடத்தை, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவை வெற்றிக்கான நல்வழிகள்.* சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ சிரிக்கிறாய். ஆனால், உன்னைப் பார்த்து இறைவன் சிரிக்கிறான்.* ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அந்த விஷயத்தின் உண்மை ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.