* அனைவரையும் சகோதரராக கருதுங்கள்.
* முழுமனதாக பிறருக்கு தானம் செய்யுங்கள்.
* பிறர் மீது அன்பு காட்டுங்கள்.
* நல்ல செயல்களை செய்யுங்கள்.
* பிறர் கூறும் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள்.
* சோர்வில்லாமல் எடுத்த முயற்சிகளில் வெற்றி காணுங்கள்.
* துன்பம் வந்தால் விரைவில் சரியாகும் என நம்புங்கள்.
* வீட்டிற்கு வந்த விருந்தினரை மரியாதையாக நடத்துங்கள்.
* மற்றவரின் இன்ப, துன்பங்களில் பங்கெடுங்கள்.
* எதிலும் விழிப்புடன் செயல்படுங்கள்.
- பொன்மொழிகள்