* கல்விக்கும் அழிவில்லை. அதற்காக செலவிடும் பணத்திற்கு அழிவில்லை.
* அறிவும், பொருளும் ஒவ்வொரு குறைகளையும் மறைக்கும்.
* கல்வியோடு, கண்ணியத்தையும் கற்றுக் கொள்.
* தொட்டிலில் இருந்து மண்ணறை செல்லும் வரை கல்வியைத் தேடிக் கொள்.
* அறியாமையும், வறுமையும் ஒவ்வொரு குறைகளையும் வெளிப்படுத்தும்.
- பொன்மொழிகள்