* பிறர் செய்த உதவியை மறக்காத மனம் இருந்தால் போதும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்.
* ஏழை மீது இரக்கம் காட்டுபவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான்.
* வாழ்க்கைத் துணையிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
* பிரச்னையில் இருந்து விலகி இருங்கள். அதுவே மேன்மை அளிக்கும்.
* மனதை திடமாக வைத்திருங்கள். அப்போதுதான் தைரியமாக எதிலும் ஈடுபட முடியும்.
- பொன்மொழிகள்