* எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ இன்றே பிறருக்கு உதவி செய்யுங்கள்.
* உழைத்து சாப்பிடுவதில்தான் சுகமே உள்ளது.
* ஆர்வமுடன் உங்களது பணியை செய்யுங்கள்.
* நல்ல செயல்களை செய்தால் உங்களது வாழ்க்கை ஒளிரும்.
* பொய் பேசி சேர்க்கும் பொருள் சரியான தருணத்தில் உதவாது.
* தற்போது இருப்பதை விட உயர்ந்த நிலையை ஒருநாள் அடைவீர்கள்.
* நம் வாழ்க்கை காலத்தால் ஆனது. விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
- பொன்மொழிகள்