* எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். மனதிற்கும், உடலிற்கும் அதுவே நல்ல மருந்து.
* மனதிருப்தியுடன் கூடிய பக்தியிலேயே ஆதாயம் உள்ளது.
* கனிவான பேச்சு கோபத்தை போக்கிவிடும்.
* யாரையும் அவமதிக்காதீர்கள். அனைவரையும் மதிப்புடன் நடத்துங்கள்.
- பொன்மொழிகள்