கீழ்கண்ட எட்டு பண்புகளே சிவபெருமானுக்கு பிடித்த மலர்களாகும் என பட்டியல் இடுகிறார் திருநாவுக்கரசர்.
* அகிம்சை - மனம், மொழி, மெய்களால் தீங்கு செய்யாதிருத்தல்.
* இந்திர ஜபம் - ஐம்புலன்களை (மெய்,வாய் கண், காது, மூக்கு) அடக்குதல்
* தைரியம் - துன்பத்தைக் கண்டு கலங்காதிருத்தல்.
* பொறுமை - பிறர் செய்யும் தீமையை பொறுத்துக் கொள்ளுதல்
* சவுசம் - மனம், உடலை துாய்மையாக வைத்தல்
* அத்ரோகம் - கோபத்தை யார் துாண்டினாலும் அதற்கு இடம் கொடுக்காதிருத்தல்
* நாணம் - தீய செயல்களை செய்ய வெட்கப்படுதல்
* சத்தியம் - எண்ணம், பேச்சால் உண்மையை பின்பற்றுதல்