* பிறருக்கு உதவும் குணமுள்ளவர்கள் நலமுடன் வாழ்வர்.
* இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை. மனதிற்கு இனிமையும், உடலிற்கு நலமும் தரும்.
* தேனை அதிகமாக சாப்பிடுவதும், புகழ்ச்சியை விரும்புவதும் நல்லதல்ல.
* முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.
* கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்.
* நேர்மையாளரின் பாதை ஒளிமிக்கது.
-பொன்மொழிகள்