தேவர்கள் - யாகம்
ரிஷிகள் - வேதம்
முன்னோர் - சிரார்த்தம்
விருந்தினர் - உணவு
தெய்வம் - வழிபாடு
முதலாளி - உழைப்பு
குடும்பத்தினர் - அன்பு
பிள்ளைகள் - கண்டிப்புடன் கூடிய அரவணைப்பு
ஒவ்வொருவரையும் இவ்வாறு திருப்தி செய்யலாம் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.