* எண்ணம் துாய்மையானதாக இருந்தால் வாழ்வு வசந்தமாகும்.
* குற்றமற்றவர் எங்கு சென்றாலும் சிறப்புறுவர்.
* யாரையும் கோபிக்காதீர். அவரால் கூட சில நன்மைகள் கிடைக்கலாம்.
* ஒரு வேலையை என்னால் முடிக்க முடியும் என வாக்களிக்காதீர்கள்.
* பின்னர் அதனை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படலாம்.
* இறைவனின் பெயரை நினைப்பவர்களுக்கு தீங்கில்லை.
* சட்டம், அதிகாரத்தால் செய்யமுடியாத செயலை இறைவன் செய்வான்.
* பிறரால் பரிகாசம் செய்யப்படுபவர் பட்டம் போல் உயர்வார்.
- பொன்மொழிகள்