* எதனையும் நாம் முயற்சி செய்து தான் பெற வேண்டும். தானாக கிடைப்பதில்லை.
* இறைவனின் பெயரைச் சொல்லுவதால் பேசும் வார்த்தை சுத்தமாகும்.
* வாழ்நாளில் ஒரு முறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ளுங்கள்.
* பணவிஷயத்தில் அளந்து செலவு செய்யுங்கள். அதற்காக கஞ்சனாக இருக்காதீர்கள்.
* நேர்மையான வழியில் நடப்பவர்கள் கோபத்திற்கு ஆளாகமாட்டார்கள்.
* நல்ல செயல்களை செய்பவர் உயர்ந்த பதவியில் இருப்பர்.
* இம்மையிலும், மறுமையிலும் நற்கதியை பெறுவதற்கு பிறருக்கு உதவிசெய்யுங்கள்.
-பொன்மொழிகள்