* பார்க்கும் வேலையை உண்மையாக நேசியுங்கள்.
* சகோதரர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
* கொடுத்த வாக்கை மீறாதீர்.
* பிறரை பரிகாசம் செய்யாதீர். அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
* ஏழை பெண்கள் திருமணத்திற்கு உதவுங்கள்.
* ஒருவர் செய்யும் நற்செயலை மறக்காமல் பாராட்டுங்கள்.
* வீண்செலவு ஏற்பட்டாலும் அதைக்கணக்கில் வையுங்கள்.
* தினமும் ஒருமணி நேரமாவது மவுனத்தை கடைப்பிடிப்பது நல்லது.
-பொன்மொழிகள்