* நற்செயல் எல்லாம் நன்மை அளிக்கும்.
* அமைதியாக இருப்பவரை தொந்தரவு செய்யாதே.
* சோதனைக்கு நிவாரணம்... இறைவனிடம் கையேந்துங்கள்
* எவ்வளவு தான் செல்வம் கிடைத்தாலும் யாரையும் பழிக்காதீர்.
* தெரியாமல் செய்த தீயசெயலுக்கு வருந்துங்கள்.
* இளைஞர்களே! பாவத்திலிருந்து மீளுங்கள்.
* பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு தயக்கம் காட்டாதீர்கள்.
* புறம்பேசும் ஒருவரை பேச்சு வாங்கியவர் மன்னிக்காத வரை இறைவனும் மன்னிக்க மாட்டான்.
* உள்ளத்தில் சத்தியம் வந்தால் அவரிடம் இருக்கும் அசத்தியம் அழிந்து விடும்.
-பொன்மொழிகள்