* கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.
* நேர்மையின் பாதையில் நரைத்த தாடியும் கீர்த்தியின் கிரீடமாகும்.
* கற்புள்ள பெண் புருஷனுக்கு கிரீடம்.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.
* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.
-பொன்மொழிகள்