* அளவோடு பேசும் வார்த்தைகள் கடலில் எடுக்கப்படும் முத்துக்களுக்கு சமம்.
* பொறுமையுடன் எந்தச்செயலையும் செய்யுங்கள்.வெற்றி பெறுவீர்கள்.
* புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு மயங்காதீர்.
* இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக்கற்றுக்கொள்ளுங்கள்.
* பிறரை விட அதிகமான வசதிகளை பெற வேண்டும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.
* நல்லதைக் கெட்டது எனவும், கெட்டதை நல்லது எனச் சொல்பவருக்கு துன்பம் தான் மிஞ்சும்.
* ஒருவரை கடைசி நேரத்திலும் வெற்றி அடையச் செய்வது எண்ணத்தில் வலிமையே.
* அனாதைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்ய தாராளமாக உதவி செய்யுங்கள்.
-பொன்மொழிகள்