* உயர்வான செயல்களை உடனே செயல்படுத்துங்கள்.
* பிரச்னைகள் பெரிதாக உருவெடுக்கும் போது மவுனம் அவசியம்.
* ஆத்திரமும் அவசரமும் வெற்றிக்கு மிகப்பெரிய தடைகள்.
* தீயபழக்கத்திற்கு அடிமையாகாதீர்.
* நேர்மையாக வாழ்வில் நடப்பவர்கள் நீதிமான்களாவார்.
* உடல்காயத்தை விட கொடியது பிறருடைய மனதைக் காயப்படுத்துவதாகும்.
-பொன்மொழிகள்