* நம்பிக்கையில் மகிழ்ச்சி அடையுங்கள்.
* வெறும் பேச்சால் பலன் கிடைக்காது.
* அன்பால் உலகில் நன்மைகள் யாவும் பெருகும்.
* ஆண்டவரின் கருணையை பணத்தால் யாரும் வாங்க முடியாது.
* துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.
* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.
* ஒரு தலைமுறை போகிறது. இன்னொரு தலைமுறை வருகிறது. ஆனால் பூமியோ என்றும் நிலைத்திருக்கும்.
* மனிதன் வெறும் மாயைக்கு சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்கு சமானம்.
-பொன்மொழிகள்