* எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் கடைப்பிடியுங்கள்.
* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு.
* துன்மார்க்கன், மூர்க்கத்தனம் கொண்டவர்கள் வாழ்வில் வெற்றியடைவதில்லை.
* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குகிறான்.
* தீமை செய்தவருக்கும் நன்மை செய்தால் மேன்மை உண்டாகும்.
-பொன்மொழிகள்