* பகைமை சண்டைகளை எழுப்பும். அன்பு அனைத்தையும் மன்னிக்கும்.
* பிறருக்கு நன்மை செய்யுங்கள். நியாயத்தைத் தேடுங்கள்.
* அன்பு கொள்ளாதவன் ஆண்டவரை அறியாதவன்.
* நுால்களும், நண்பர்களும் குறைவாகவும், தரமாகவும் இருக்க வேண்டும்.
* பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் இறைச்சி உணவை விட, அன்புள்ளவர் தரும் மரக்கறி உணவே மேல்.
-பொன்மொழிகள்