* விடாமுயற்சி உடையோரின் கை செல்வத்தை உண்டாக்கும். வெற்றியைத் தரும்.
* பரிபக்குவமான மனிதனின் முடிவு அமைதியானதாகவே இருக்கும்.
* தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன்தராது.
* வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்.
* தேனை மிகுதியாக உண்பதும், தற்புகழை விரும்புவதும் நல்லதல்ல.
-பொன்மொழிகள்