* மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள்.
* மூடனை உரலில் போட்டு குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் போகாது.
* கேட்பவனுக்குக் கொடு. முகத்தைத் திருப்பாதே.
* ஏழை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு நீதி செய்யுங்கள்.
* குழந்தைகளை நடத்த வேண்டிய வழியில் நடத்தினால், வயதானாலும் அவர்கள் அதை விடாதிருப்பர்.
* பலசாலியை விட கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவரே சிறந்தவர்.
* அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வரும்.
* உண்மையை பேசுங்கள். அதுவே நன்மை தரும்.
- பைபிள்