* வானம் உள்ளவரை நற்செயல்கள் நிலைக்கும்.
* தன்னை பற்றி மட்டுமே நினைப்பவர், பிறருக்கு உதவி செய்யமாட்டார்கள்
* தீயசெயல் செய்பவர்கள் வெட்கப்பட மாட்டார்கள்.
* பெற்றோருக்கு செய்யும் தொண்டு உயர்ந்த இடத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.
* எதிலும் அவசரம் கொள்ளாதீர். கவனம் சிதறும்.
* வாழும் போது நல்லவைகளை செய்யுங்கள். சொர்க்கம் செல்லும் போது துன்பம் நேராது.
* பிறருக்கு செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டாதீர்.
-குரான்