* எதிரில் உள்ளவர் புத்திசாலி என நினைத்து செயல்படுபவரே வெற்றியாளர்.
* சுயசிந்தனை, துணிச்சல் உள்ளவர் உண்மையை நேசிப்பவர்.
* திருமணத்தை எளிமையாக நடத்துங்கள்.
* எல்லாம் தெரியும் என்பவரிடம் வாக்குவாதம் செய்யாதீர்.
* இறைவனுக்கு விருப்பமானவர், நேர்மையாக வேலை செய்வர்.
* தினமும் யாருக்காவது உதவி செய்யுங்கள்.
* பணத்தை அளந்து செலவழியுங்கள்.
* சில நேரங்களில் புன்னகையே உங்களை காப்பாற்றும்.
-பொன்மொழிகள்