* நல்லதை பேசுங்கள். நல்லதையே செய்யுங்கள்.
* பாவமான செயலுக்கு ஒத்துழைப்பு தராதீர்கள்
* பெரியோர்களை பார்த்தால் வணக்கம் செய்யுங்கள்.
* தினமும் இறைவனை நினைத்து அன்றைய நாளை தொடங்குங்கள்.
* வேலையில் ஒழுங்கு இருந்தால் அது முழுமையாக வெற்றி அடையும்.
* குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லிக் கொடுங்கள் அவரது வாழ்வு சிறக்கும்.
* தவறு செய்தவர்களிடம், பெருந்தன்மையாக நடந்து கொள்ளுங்கள்.
* எந்நிலையிலும் அன்பு செலுத்துங்கள்.
-பொன்மொழிகள்