சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
ஜனவரி 31,2023,10:56  IST

* நவக்கிரகத்தால் ஏற்படும் புத்திர தோஷ பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்வது சிறப்பு.
* பெருமாள் கோயிலில் முதலில் தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும்.
* பெரியவர்களுக்கு விபூதியை வயதில் சிறியவர் பூசக்கூடாது.
* நியாயமான வழியில் வாழ்க்கையை நடத்துபவருக்கு, வழியில் நடக்கின்ற பிராணிகள் கூட உதவும்.
* சூரிய உதயம், அஸ்தமன காலம் நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் நல்ல பணியை தொடங்கினால் வெற்றிகரமாக முடியும்.
* துாய்மையான நிலையில் கடவுளின் நாமத்தை சொன்னால், நினைத்த செயல் நிறைவேறும்.
* கடைசிக்காலத்தில் எதை நினைக்கிறோமோ அந்த நினைப்பே அடுத்த பிறவியாக வரும். எனவே நல்லதை நினையுங்கள்.
* நம்மை நாமே சுற்றிக்கொண்டு சூரியபகவானை வணங்கலாம். இதுபோல் மற்ற தெய்வங்களை வணங்கக் கூடாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X