* நல்லவர்கள் நல்லதை மட்டுமே செய்வர்.
* பிறர் இல்லாத போது அவர்களை பற்றி பேசாதீர்.
* நேர்மையாளரின் முடிவு அமைதியானதாக இருக்கும்.
* தீய செயல்களை செய்து பாவத்தை சம்பாதிக்காதீர்.
* புழுதியிலிருந்து வந்தாய்; புழுதிக்கே திரும்பிப் போவாய்.
* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள்.
-பொன்மொழிகள்