* சிந்தனையை மாற்றுங்கள். உலகத்தையும் உங்களால் மாற்ற முடியும்.
* தேவனுடைய வார்த்தைகள் பரிசுத்தமானவை.
* பயத்தின் ஆரம்பம் விசுவாசம்.விசுவாசத்தின் ஆரம்பம் பயத்தின் முடிவு.
* முடியாத செயல்களை எளிதாக செய்வார் ஆண்டவர்.
* நம்பிக்கையோடு பழகுகிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
* கவலை தரும் செயல் எது என தெரிந்தால் தள்ளிப்போடுங்கள். அதற்கான காரணத்தை ஆராயுங்கள்.
* துயரத்தை கண்டு பயப்படாத போது துக்கம் சந்தோஷமாய் மாறும்.
* தேவையில்லாத கோபத்தால் வாழ்நாள் குறையும்.
* உயர்வு என்பது எல்லோருக்கும் உண்டு.
* பணிவு என்னும் நற்குணம் உயர்ந்தவர்களிடம் மட்டும் மாறாமல் இருக்கும்.
* பிறருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நன்மை உங்களை வந்தடையும்.
* அமைதியான நீர்நிலை அருகே செல்லுங்கள். மனம் வசப்படும்.
* உழைப்பின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்.
-பொன்மொழிகள்