எங்கேயும் எப்போதும்...
பிப்ரவரி 20,2023,10:55  IST

இது மனோதத்துவக் கருத்து.
* சொன்னால் கசக்கும் ஆனால் இது தான் உண்மை.
* அதிகம் சிரிப்பவர்கள் தனிமையில் இருப்பர்.
* அதிகம் துாங்குபவர்கள் சோகத்தில் இருப்பர்.
* வேகமாகவும் அதே நேரம் குறைவாகவும் பேசுபவர் ரகசியங்களை வைத்திருப்பர்.
* அழுகையை அடக்குபவர் மனதால் பலவீனமானவர்.
* முரட்டுத்தனமாக சாப்பிடுபவர் மனஅழுத்தத்தில் இருப்பர்.
* சின்ன செயல்களுக்கு அழுபவர் அப்பாவிகள்: மனத்தால் மென்மையானவர்.
* சின்ன விஷயத்திற்கு கோபப்படுபவர் அன்புக்காக ஏங்குபவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X