இது மனோதத்துவக் கருத்து.
* சொன்னால் கசக்கும் ஆனால் இது தான் உண்மை.
* அதிகம் சிரிப்பவர்கள் தனிமையில் இருப்பர்.
* அதிகம் துாங்குபவர்கள் சோகத்தில் இருப்பர்.
* வேகமாகவும் அதே நேரம் குறைவாகவும் பேசுபவர் ரகசியங்களை வைத்திருப்பர்.
* அழுகையை அடக்குபவர் மனதால் பலவீனமானவர்.
* முரட்டுத்தனமாக சாப்பிடுபவர் மனஅழுத்தத்தில் இருப்பர்.
* சின்ன செயல்களுக்கு அழுபவர் அப்பாவிகள்: மனத்தால் மென்மையானவர்.
* சின்ன விஷயத்திற்கு கோபப்படுபவர் அன்புக்காக ஏங்குபவர்.