* உங்களுடைய செயல்களை நீங்களே ரசித்து செய்யுங்கள். அதில் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள்.
* பிள்ளைகளுக்கு புரியும்படி விளக்கமாகவும் தெளிவாகவும் பேசுங்கள்.
* பிறரிடம் பேசும் போது தடுமாற்றம் கொள்ளாதீர்கள்.
* கிண்டல் செய்பவரின் மூச்சுக்காற்றை கூட அலட்சியம் செய்து விடுங்கள்.
* நிற்கும் போது, அமரும் போது, சாப்பிடும் போது எழுந்திருக்கும்போது பிறர் வாழ பிரார்த்தனை செய்யுங்கள். நல்லது நடக்கும்.
* பிறருக்கு துன்பம் செய்கின்றவர்கள் அதிகமான துன்பங்களை அனுபவிப்பர்.
-பொன்மொழிகள்