* உண்மையின் பாதையில் நடப்பவர்களுக்கு உபதேசம் தேவையில்லை.
* அரிய செயல்களை நிறைவேற்ற உழைப்பும், விடாமுயற்சியும் அவசியம்.
* நற்செயல்களை முன்னின்று நடத்துங்கள்.
* உழைத்து ஒரு வேளை சாப்பிடும் உணவு, அமிர்தத்தை விட மேலானது.
* பெற்றோரை காப்பது பிள்ளைகளின் கடமை.
* உழைப்பவருக்கு கவலைப்பட நேரம் இருக்காது.
-பொன்மொழிகள்