* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். சபிப்பவரையும் வாழ்த்துங்கள்.
* அறிவில்லாத செயல் கொடூர மிருகங்களுக்கு சமமாகும்.
* எவ்வளவு தான் உழைத்தாலும் வெற்றியை கொண்டுவருவது ஜெபம் தான்.
* பேரிரக்கம் உடையவர் அதிகமான சோதனைக்கு ஆளானாலும் தங்கமாக பிரகாசிப்பார்கள்.
* குழந்தைகளிடம் எப்போதுமே பரிவாக பேசுங்கள்.
* இழந்ததை எண்ணி வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்.
* உறக்கத்தை விரும்பாதீர்கள். வறுமை சூழ்ந்து கொள்ளும்.
- பொன்மொழிகள்