இதய நோய் குணமாக...
மார்ச் 14,2023,12:57  IST

மனித உடல் ஒரு உலகம். அதில் அகப்புற உறுப்புகள் ஒவ்வொன்றும் தொழிற்சாலைகள். இவை சீராகவும், சிறப்பாகவும் இயங்க ஒரு உறுப்பின் உதவி தேவை. இது மட்டும் இயங்கவில்லை என்றால் எந்த உறுப்புக்களும் இயங்காது.
உங்களுடைய உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு. அது சீராக இருக்கும் வரை உடல் சீராக இயங்கும். அதுவே இதயம். தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X