*பயிரின் நடுவே களைகள் வளர்வது போல மனதிலும் தேவையில்லாத சிந்தனைகள் தோன்றினால் அதை உடனே துாக்கி எறியுங்கள்.
* சமாதானமாய் செல்லுங்கள். யாரிடமும் பகை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.
* எவ்வளவு பாரம் சுமக்கிறாய் என்பது படைத்தவருக்கு தெரியும்.
* பிரச்னைகளை கண்டு சோர்ந்து போகாதீர்.
* தேவனின் ஆசி கிடைக்க பெற்றோரை நேசியுங்கள்.
* நினைத்துக் கொண்டே இருந்தால் சாதிப்பது ஒன்றும் கடினம் அல்ல
* பசிக்கிறவனுக்கு உணவு கொடுங்கள்.
* உண்மையாக உழையுங்கள் உயர்வு உறுதி.
-பொன்மொழிகள்