* கலந்து ஆலோசிக்க பலர் இருக்கலாம். ஆனால் முடிவெடுக்க ஒருவர் மட்டுமே போதும்.
* பிறருக்கு நல்லது நினைக்கும் உங்களது நினைப்பே உயர்ந்த நிலைக்கும் கொண்டு செல்லும்.
* இரக்கப்படுங்கள். அதற்காக ஏமாற்றம் அடையாதீர்கள்.
* வலியவரின் சொல் குறிப்பிட்ட எல்லையளவு செயல்படும்.
* அன்பானவரின் சொல் எல்லா இடங்களிலும் செயல்படும்.
* பழுத்த மரத்தில் எல்லா பறவைகளும் வந்து அமர்வது இயல்பே.
* போலி வாக்குறுதிக்கு மயங்காதீர்.
* புலனடக்கத்தால் மட்டுமே புத்தி புத்துணர்ச்சியுடன் செயல்படும்.
-பொன்மொழிகள்