* தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டவர் உயர்வடைவார்; உயர்த்திக் கொண்டவர் தாழ்த்தப்படுவார்.
* பொருட்களை சேமித்து வைக்காதீர்கள். பூமியில் உள்ள பூச்சிகள் அவற்றை இரையாக்கி கொள்ளும்.
* வஞ்சனை, பொய்சாட்சி, களவு, கொலை இவற்றில் ஈடுபடாதீர்கள். முடிவில் வெறுமையே மிஞ்சும்.
* தாய் தகப்பனை மகிழ்ச்சிப்படுத்துபவனே நல்ல மகன்.
* சிலர் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்து விடுங்கள்.
* பாவிகளிடமும் இரக்கம் காட்டுங்கள்.
* உண்மையானவர்களின் பிரார்த்தனைக்கு வானம் வசப்படும்.
-பைபிள்