சாப்பிடும் போது - ஜனார்த்தன்
உறங்கும் போது - பத்மநாபன்
திருமணக்காலங்களில் - ப்ரஜாபதி
பயணம் செய்யும் போது - திரிவிக்ரமன்
இன்பமான நேரத்தில் - ஸ்ரீதரன்
நடக்கும் போது - வாமனன்
வனத்தில் - நரசிம்மன்
மலைப்பயணத்தில் - ரகுநந்தன்
நீர்வழி தடத்தில் - வராகன்
பிரச்னை காலங்களில் - சக்ரதாரி
மருந்துண்ணும் போது - விஷ்ணு
தேவையில்லாத அவஸ்தையில் - கோவிந்தன்
கடைசி காலத்தில் - நாராயணன்
பிறர் துன்பம் போக்க - மதுசூதனன்
எல்லா நேரங்களிலும் - ஸ்ரீராமன்
என மனதார நினைத்து வாயார உச்சரித்தால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.