அரசர் ஒருவரை மணக்க அழகான பெண்கள் பலர் போட்டி இட்டனர். ஆனால் யாரையும் அவர் மணந்து கொள்ள விரும்பவில்லை. அச்சமயத்தில் ஒரு அவலட்சணமான பெண் அங்கு வந்தாள். யார் நீ... உனக்கு என்ன வேண்டும் என கேட்டார் அரசர். அவளோ '' எனக்கு ...
வீட்டிற்கு சென்று கொண்டிருந்த விவசாயியின் மூக்கை வாசனை ஒன்று துளைத்தது. வாசனை வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு இருந்த மலர்களில் அவரின் மூக்கை துளைத்த வாசனை இல்லை என்பதை தெரிந்து கொண்டார். தொடர்ந்து வாசனை வரும் திசை நோக்கி நடந்த போது அங்கு களிமண் குவியல் இருப்பதை கண்டார். அதில் இருந்து ...
ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளரிடம் அதன் உரிமையாளரான ஜோன்ஸ் தன்னம்பிக்கையாக பேசுவார். இதைக் கவனித்து வந்த மகனுக்கும் இதே குணம் தொற்றிக் கொண்டது. ஒருநாள் மீன்சந்தைக்குச் சென்றான். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமாக மீனின் விலையை சொன்னார்கள். கடைசியாக அவனது நிலையை புரிந்து கொண்ட பெண் ...
சொற்பொழிவுக்கு கிளம்பிய அறிஞர் ஐன்ஸ்டீனிடம் ''சலவை செய்த உடைகள் இந்த சூட்கேஸில் உள்ளன. நிகழ்ச்சியில் இதை அணிந்து கொண்டு உரையாற்றுங்கள்'' எனச்சொன்னாள் அவரது மனைவி.நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய அவரிடம் கொடுத்தனுப்பிய சூட்கேஸில் உள்ள உடைகள் மடிப்பு கலையாமல் அப்படியே இருந்தது. ...
நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் சென்று யோசனை கேட்டார். அவர் சொன்னபடி தெருவில் நின்று கொண்டு வீட்டுக்குள் இருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல் எனக் கேட்டார். பதிலில்லை. வீட்டின் எந்த அறையிலும் இருந்து கேட்டாலும் அவரிடமிருந்து ...
ஒற்றையடி பாதையில் ஆட்டுக்குட்டியும் பன்றிக்குட்டியும் சென்றன. எதிரே வந்த ஓநாயை பார்த்து அருகில் இருந்த சாக்கடைக்குள் இரண்டும் விழுந்தன. சற்று நேரத்தில் ஓநாய் அங்கிருந்து நகர்ந்தது. நீண்ட நேரமாக அழுக்கில் கிடக்கிறேனே என உணர்ந்த ஆட்டுக்குட்டி, சாக்கடையிலிருந்து எழுந்து பாதையை நோக்கி ...
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ஒன்றை பார்த்தேன் என்றது. ஒவ்வொரு முறையும் காற்றை உறிஞ்சி கொண்டு இவ்வளவு பெரியதாக இருக்குமா எனக் கேட்டுக் கொண்டே இருந்தது பெரிய தவளை. முடிவில் பெரியதாக காட்ட முயன்று வயிறு வெடித்து செத்தே ...
கல்லுாரி முதல்வராக இருந்தார் ஜேம்ஸ் கார்பீல்டு. தன் மகனை அங்கு சேர்க்க பெரியவர் ஒருவர் வந்தார். கல்லுாரியில் படிப்பை முடிக்க பல ஆண்டுகள் ஆகிறதே... இவன் படிப்பை முடிப்பதற்குள் இவன் வயதிலுள்ள அனைவரும் வேலைக்கு போய் விடுகின்றனர். சீக்கிரம் படிக்க வழியிருக்கா எனக் கேட்டார். எத்தனை வருடம் ...
மகனை அழைத்து கடைக்கு போகச் சொன்னார் தாய். அதை காதில் வாங்காமல் சென்ற அவனை அழைத்தார் தந்தை. அவனிடம் பானைக்குள் பெரிய வெள்ளரிக்காய் இருப்பதை காண்பித்தார். இது எப்படி பானைக்குள் சென்றது என அப்பாவியாக தந்தையிடம் கேட்டான் அவன். அதற்கு அவரோ தோட்டத்திற்கு அழைத்துச் சென்று சிறு பிஞ்சான காயை ...
ஒரு நிறுவனத்தின் உயர்பதவிக்கு முந்நுாறு பேர் விண்ணப்பித்ததில் முப்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் மூன்று பேர் மட்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டார்கள். மூவருமே கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னார்கள். செய்வதறியாது திகைத்தார் ஒருங்கிணைப்பாளர்.நிறுவனத்தின் இயக்குனர் ...
மக்களின் குறைகளை சரி செய்வதை பணியாக கொண்டவர் எல்லீஸ். ஒரு நாள் வரிசையில் தன் ஆசிரியரை பார்த்தார். ஓடிச் சென்று உங்களிடம் படித்தவன் தான் நான். தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டார். அவரோ நீ என் மாணவன் என்பதில் பெருமை தான். ஆனால், முன்னால் இருப்பவர்களிடம் மனுவை பெறாமல் அவர்களுக்கு ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.