ஒருவன் தன் மார்பின் மீது நெருப்பை எடுத்து வைத்தால், சட்டை தீய்ந்து போகாமல் இருக்குமா? யாராவது ஒருவன் நெருப்பின் மீது நடந்தால், அவன் பாதம் நோகாமல் இருக்குமா? இதெல்லாம் எப்படி உண்மையோ, அதுபோல் தான் மாற்றான் மனைவியை அடைய ...
அமெரிக்காவைச் சேர்ந்த செவ்விந்தியர் ஒருவர் இருந்தார். புகைப்பதற்காக தன் அமெரிக்க வெள்ளைக்கார நண்பரிடம் புகையிலை பொடி வாங்கினார். மறுநாள் காலையில், ''நீங்கள் கொடுத்த பொடிக்குள் நாணயம் ஒன்று இருந்தது'' என்று அதை ஒப்படைத்தார். அதைப் பார்த்த இன்னொரு நண்பர், '' நாணயத்தை ஏன் நீ வைத்துக் ...
ஆபிரகாம் என்பவர் தன் மகனின் திருமணத்தின் போது ஜெபம் செய்து ஆண்டவரை அழைத்தார். நிச்சயமாக ஆண்டவர் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். குறிப்பிட்ட இடத்தில் மற்றவர்களை உட்கார விடக்கூடாது என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆண்டவர் வரவில்லை.இறுதியில் மிஞ்சிய உணவை சாப்பிட ஏழைகள் ...
நியூயார்க் நகரைச் சேர்ந்த இளம் போதகர் ஒருவர்
பஸ்சில் ஒரு டாலர் கொடுத்து டிக்கட் கேட்டார். சில்லரை வாங்கிய போது பத்து
பென்ஸ் அதிகம் இருந்தது. திரும்ப கொடுக்காவிட்டாலும் பாதிப்பு ஏற்படாது
என நினைத்தார். ஆனால் முதல்நாள் பிரசங்கத்தில், 'பிறரை ஏமாற்றுவது குற்றம்'
என தான் பேசியது ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.