தாயிப் வாசிகளின் துன்புறுத்தலைச் சகித்துக் கொண்டு, சில நாட்கள் புதிய ஊரில் தங்கினார் நபிகள் நாயகம். இதை அறிந்ததும் இவர் மீது கோபம் கொண்ட மெக்காவில் உள்ள குரைஷிகள் குதுாகலித்தனர். இவர் மெக்காவிற்கு திரும்பி வந்தாலும் ...
மனிதர்களைப் படைத்தபின் அவர்களை நேர்வழி காட்டும் பொறுப்பையும் ஏற்றான் இறைவன். நேரில்வந்து வழிகாட்டினால் மனிதன் தாங்கமாட்டான். எனவே அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, தன் சட்டங்களை அருள்வது மட்டுமே சரியான வழி. இவர்களை இறைத்துாதர்கள் என அழைக்கிறோம். * துாதர்களாய்த் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ...
தொழுகையை இறைவன் இஸ்லாமியருக்கு கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ, எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது அவனது பொறுப்பாகும். இது குறித்து நபிகள் நாயகம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். 'எவர் தம் தொழுகைகளைச் ...
இஸ்லாத்தை பற்றி மக்களுக்கு சொல்லலாம் என 'தாயிப்' என்னும் ஊருக்கு சென்றார் நபிகள் நாயகம்.அங்கே ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரான ஜைதுப்னுஹாரிதாவிடம் இஸ்லாத்தை பற்றி கூறினார் நாயகம். அதற்கு மூவரும் கூறிய பதில்கள். முதலாமவர்: நபியாக உம்மை இறைவன் அனுப்பி ...
அப்துல் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். பட்டாம் பூச்சியாய்ப் பறந்து திரிய வேண்டிய இவனுக்கு என்ன துயரம்? என யோசித்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர். அவனை அழைத்து, காரணம் கேட்க, ''எனக்கு இரண்டு தங்கைகள். குடும்பப் பொறுப்பை நானே பார்க்கிறேன். ஆனால் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன்'' என ...
நபிகள் நாயகத்தின் சிறிய தந்தையும் மாவீரருமான ஹம்ஸா வேட்டையாடுவதில் விருப்பமானவர். இஸ்லாத்தை வெறுக்கும் குரைஷி மக்களிடம் மதிப்பை பெற்றவர். இவர் இஸ்லாத்தை தழுவவில்லை என்றாலும், நாயகத்திடம் அன்பு கொண்டிருந்தார். குரைஷித் மக்களில் ஒருவர் நாயகத்தை கல்லால் அடித்தார். அந்தச் செயலை ஹம்ஸா ...
போரில் கைதானவர்களை அடிமைகளாக்கி அவர்களைப் பண்டமாற்றுப் பொருள்களைப் போல் விற்பனை செய்வது அரபு நாட்டில் அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது. ஒருசமயம் அடிமையான ஜைதுப்னு ஹாரிதா விற்பனை செய்ய சந்தைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரை ஹக்கீம் இப்னு ஹஸ்லாம் என்பவர் வாங்கி, தன் தந்தையின் சகோதரி ...
துாதரான ஈஸா (அலை) ஒருநாள் மழையில் சிக்கினார். ஒதுங்குவதற்கு இடமே இல்லை. சிறிது துாரம் நடந்ததும் குடிசையை கண்டார். உள்ளே எட்டிப் பார்த்ததில் அங்கு ஒரு பெண் இருந்தாள். இதனால் ஏமாற்றம் அடைந்தவர் அங்கிருந்து நகர்ந்தார். பின் துாரத்தில் தெரிந்த மலைக்கு சென்றார். அங்கு குகையை பார்த்ததும் மகிழ்ச்சி ...
நபிகள் நாயகம் இறை துாதர் என்பதை முதன் முதலாக ஒப்புக்கொண்டவர் அவரது மனைவி கதீஜா. ஆரம்பத்தில் தனக்கு அறிவிக்கப்பட்ட செய்திகளை நெருங்கிப் பழகியவர்களிடம் மட்டுமே சொன்னார் நாயகம். அவர்களில் ஒருவர் அவரது பெரிய தந்தை அபூதாலிப்பின் மகனான பத்து வயதுள்ள அலி. ஒருநாள் இவர்கள் இருவருடனும் நாயகம் ...
நபிகள் நாயகம் பள்ளிவாசலில் அமர்ந்து தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக செல்வாக்கு மிக்க மனிதர் ஒருவர் சென்றார். உடனே தோழர்களிடம், ''இவர் குறித்து உங்களது கருத்து என்ன?'' எனக்கேட்டார். அதற்கு அவர்கள், ''இவர் சமூகத்தில் மேன்மையானவர். திருமணம் செய்வதற்காக இவர் பெண் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.