உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்குபொருள்: விநாயகப்பெருமானின் திருவடிகளை தினமும் பூக்களால் வழிபடுவோருக்கு நல்ல வாக்கு, துாய்மையான மனம், திருமகளின் அருள், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.