சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : நவ 23, 2018 | ADDED : நவ 23, 2018
1. பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பிறந்த ஊர்.....குன்றத்துார்2. கருவறையில் இருந்து அபிஷேகத்தின் போது வரும் தீர்த்தம்.......கோமுகி தீர்த்தம்3. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய சிந்தாந்த நுால்.....சித்தாந்த அட்டகம்(எட்டு நுால்)4. கமலாலயம் என்னும் குளம் உள்ள சிவத்தலம்....திருவாரூர்5. கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம்.......வரகு6. பார்வதியின் தந்தையான மலையரசனின் பெயர்......இமவான்7. பகவத்கீதையை திருதராஷ்டிரனுக்கு கூறியவர்..........சஞ்சயன்8. அனுமன் சாலிஸாவை எழுதிய மகான்.........துளசி தாசர்9. தேவகுருவான பிரகஸ்பதியின் மனைவி......தாரை10. தர்மதேவதையின் ஆட்சி நடந்த காலம்.......முதல் யுகமான கிருதயுகம்