உள்ளூர் செய்திகள்

பொய்சாட்சி சொல்லாதீர்

* எதற்காகவும், யாருக்காகவும் பொய்சாட்சி சொல்லாதீர்கள்.* நல்ல குணம் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.* ரகசியமாக செய்யப்படும் தர்மம் இறைவனின் கோபத்தை தணிக்கும்.* உங்களின் செயல்கள் குறித்து சுயமதிப்பீடு செய்யுங்கள்.* பிறரை குறை சொல்லாதீர்கள். நிம்மதி கூடும்.* கோபம் வருகிறதா.. அந்த நேரத்தில் அமைதியாக இருங்கள்.* மனதை உறுத்தும் செயலில் ஈடுபடாதீர்கள்.- பொன்மொழிகள்