உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி /  ரிசர்வ் வங்கியில் குவியும் புகார்கள் நிதி சேவையில் 13.55% அதிகரிப்பு

 ரிசர்வ் வங்கியில் குவியும் புகார்கள் நிதி சேவையில் 13.55% அதிகரிப்பு

நிதி சேவை குறைபாடு தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டத்துக்கு, கடந்த நிதியாண்டில் வந்த புகார்கள் எண்ணிக்கை 13.55 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மன் திட்டம் குறித்த ஆண்டு அறிக்கையில் இந்த புள்ளிவிபரம் இடம்பெற்றுள்ளது. நிதியாண்டு புகார்கள் 2023-24 11,80,000 2024-25 13,30,000 (13.55% உயர்வு) 2024-25 கடன், கிரெடிட் கார்டு குறித்த புகார்கள் முதலிடம் பிரிவு புகார்கள்(%) கடன்கள் 29.25 கிரெடிட் கார்டு 20.04 மொபைல், எலக்டிரானிக் வங்கி சேவை 16.86 வங்கிகள் மீது அதிக புகார்கள் பிரிவு புகார்கள் சதவீதம் வங்கிகள் 2,40,000 81.53 என்.பி.எப்.சி., 43,864 14.80 தனியார் வங்கிகள் மீதான புகார்கள் 37.53% பொதுத்துறை வங்கிகள் மீதான புகார்கள் 34.80% புகார்களுக்கு ஆம்புட்ஸ்மன் வாயிலாக தீர்வு 93.07% சமரசம், நடுவர் ஆலோசனையில் தீர்வு 51.91% விசாரிக்கத்தக்கல்ல என நிராகரிப்பு 43.36% நிலுவை 4.73%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ